சின்ன புன்னகையின் தீப்பொறி
மனதின் இருளை
கரைத்து ஒளியாக்குகிறது
வெறும் கரம் பிடித்த நொடி
நூறு கவிதைகளை விட
தீவிரமானது
என் கண்ணே
என்ன தொலைச்சேன்
உன் ஒய்யார புன்னகையில்
கண்டுபுடிச்சேன்
உதிர்ந்த சருகும்
உயிர் பெற்றது
உன் பார்வை
தீண்ட
இதயம் துடிக்கும் ஓசை
காதலின் ராகமாகும்
என் தேடல்களில்
எப்போதும் முதலிடம்
உன் நினைவுகளுக்கே...
சிரிப்பில் கலக்கும் பாசம்
வாழ்க்கையை மலரச் செய்கிறது
மொழியறியா
காற்றும்
கவி பேசுது
உன் வருகை
அறிந்து
ஒரு நொடி
பிரியவும்
தயங்குதே
இருதயம்
அன்பு கற்றுக் கொடுக்கப்படுவதில்லை
அது உணர்வாக உருவாகிறது
💖 பக்கம் 218 / 478
📋 Copied