யார் இல்லாமல்
வாழ முடியாதோ
அவர்களோடு வாழ்வது தான்
மகிழ்ச்சியான வாழ்க்கை
ஒப்பனைகள்
தேவையில்லை
உன் அன்பே
போதும்
என்னை அழகாக்க
உன்னோடு நானாக
நமக்கே நமக்கான
இந்நொடிகள்
நம் வாழ்வின்
பொக்கிஷமே
விரலைப் பிடித்தவுடன்
ஒட்டிக்கொள்ளும்
ரத்த ஓட்டம் கூட
காதலின் இசையாய் தோன்றியது
முகம் பார்க்கிறேன்
ஆனால் மனதை
அடிக்கடி தொட்டு விடுகிறாய்
உன் மனசார்ந்த அன்பு
என் உள்ளத்தை நிரப்புகிறது
என் இதயத்திற்கு
இறகுகளைப் படைத்து
உன்னைச் சுற்றியே
ஒவ்வொரு நொடியும்
என்னை பறக்கச் செய்கிறாயே
வெறும் சுவாசம் கூட
பிணைக்கும்
காதலில் தடைகள் இல்ல
நினைவில் தங்கிய ஓர் நிமிடம்
ஆயுள் முழுக்க காதலை வாழ வைக்கும்
நீயில்லா ஒரு உலகத்தை
நினைத்தாலே அந்த உலகம்
வெறும் காகிதக் கவிதை
போல தோன்றுகிறது
💖 பக்கம் 205 / 478
📋 Copied