நீ தான் வேணும்னு
யாருகிட்டையும் கேட்கவும்
முடியல உனக்காக தான்
அழுகுறேன்னு யாருகிட்டயும்
சொல்லவும் முடியல
காதல் பேசுவதில்லை
அது மனதை
அமைதியாக ஆள்கிறது
என் நெடுநாள்
ஆசையை
திடிரென நிறைவேற்றியது
காலமும் நம்மை
காதல் மழையில்
நனைத்து
ஒரு முறை
பார்த்தால் மட்டும் போதும்
உன் கண்களில்
என் வாழ்வை கண்டேன்
சிரிப்பு சற்று நீளமானால்
அதற்குள் காதல் புகுந்துவிடும்
பார்வை பேசும் நேரத்தில்
வார்த்தைகள் தேவையில்லை
இதயம் தான் மொழிபெயர்ப்பாளன்
கனவுகள் கூட
நிறைவடையாத இடத்தில்
காதலின் தொடுதல் நிறைவாகிறது
என் காதில் நீ
உரைக்கும் காதல்
இரகசியம் என்னை
உறைந்து நிற்க
வைக்கும் மந்திரமடி
உன் பெயரை
எழுதும் ஒவ்வொரு முறையும்
இதயம் சிரிக்கிறது
சிலரின் முத்தம்
கவிதையை விட
இனிமையாக இருக்கும்
💖 பக்கம் 187 / 478
📋 Copied