இரவில் நிலவாக மாறினாலும்
பரவாயில்லை
உன் கைகளில் மட்டும்
சூரியனாக ஒளிர விரும்புகிறேன்
நீயின்றி
என்னுலகம்
நிறைவடையாது...
என்றோ நீயெனை
எதார்த்தமாய்
கடந்த போது
சற்றும் எதிர்பார்கவில்லை
நீயே என்
எதிர்காலமாவாய்
என்று என்னவனே
மழைச்சாரலாய்
நீவர கவிச்சோலையானேன்
நான்...!
உன் காதல்
எனக்கு ஒரு
அழகான கனவின்
தொடக்கம்
வாசித்த பின்னும்
தொடர்கிறது
உன் வரிகள்
என் மன ஏட்டில்
வார்த்தைகளாய்
காதலுடன் அழகாக
காணாத போதும்
கண்முன்னே
நடமாடும்
என் விழிகளின்
ஜீவன் நீ
கண்களுக்கு அருகில்
இருப்பனத விட
இதயத்திற்கு அருகில்
இருப்பது நான் காதல்
இருவரின் அமைதி கூட
சில நேரங்களில்
காதல் உரையாடலாகும்
ஒவ்வொரு முறை
அவரை அணைத்த போது
உலகம் சற்றே
மெதுவாக நகர்ந்தது போல இருந்தது
💖 பக்கம் 15 / 478
📋 Copied