கேட்காமலேயே
தீர்த்து வைக்கிறாய்
ஏக்கங்களை
தந்தையின் மடியில்
தலைசாயும்
குழந்தையாய் நான்
கேட்காமலேயே
தீர்த்து வைக்கிறாய்
ஏக்கங்களை
தந்தையின் மடியில்
தலைசாயும்
குழந்தையாய் நான்
கண்கள் பேசாமல் இருந்தாலும்
பார்வையில் காதல்
முழுக்க எழுதப்பட்டிருக்கும்
சிலரின் இரக்கமில்லா
துரோகமே பலரின்
உறக்கம் இல்லா
இரவுக்குக் காரணம்
மழைச்சாரலாய்
நீவர கவிச்சோலையானேன்
நான்...!
காதல் என்பது
ஒருவரை காணுவதில் இல்லை
அவரை மனதின் ஆழத்தில்
உணருவதில் இருக்கிறது
தேய்பிறையாய்
நானிருந்தேன்
வள்ர்பிறையாய்
என் வாழ்வில்
வந்தாய்...
உன் அடிமையாய்
நானும்
என் அரசனாய்
நீயும்
சற்றே
நீ விலகினாலும்
இருளாகுது
என்னுலகம்
காதலின் வலிமை
கைகளால் அளவிட முடியாது
ஆனால் மனதால் உணரலாம்
பிடித்தவர்களுடன் நாம்
சண்டை போடுவது
அவர்களை பிரிவதற்காக
இல்லை பிரிந்துவிட
கூடாது என்பதற்காக