கடவுளையும்
மிஞ்சி விடுகிறாய்
காத்திருக்க வைத்து
காட்சி தராமலேயே
கடத்துவதில்
நெஞ்சில் காற்றாக நுழைந்தாள்
பின்னாடி மூச்சே மறந்தேன்
நெருக்கத்தின் நிமிடம்
ஒரு வாழ்நாள் நினைவாகும்
காதல் என்பது
ஒருவரைத் தேர்வது அல்ல
ஒருவர் இல்லாமல்
முழுமையற்ற உணர்வை உணர்வதே
நாணலும்
நாணம் கொண்டு
தலைசாய்ந்தது
உன் காதல்
மொழியில்
மௌனத்திலும் துடிக்கும்
ஒரே உணர்வு
அவள் நினைவுகள்
காதல் வந்தபின்
மனம் தனக்கென
ஒரு அமைதியை கற்றுக்கொள்கிறது
பல காலங்கள் கடந்தும் கூட
இன்று வரை காலாவதி ஆகாமல்
இருந்து கொண்டு இருப்பது காதல்
என்ற ஒன்று மட்டுமே
காதலின் மெளனம்
சொற்களால்
எழுத முடியாத கவிதை
மறக்க முடியாத இடத்தில்
நீயும்வெறுக்க முடியாத
இடத்தில் நானும்
இருக்கும் வரை
எதோ ஒரு ஓரத்தில்
வாழ்த்துக் கொண்டே
இருக்கும் நாம் காதல்
💖 பக்கம் 130 / 478
📋 Copied