நீ காதோடு
கிசு கிசுக்கும்
காதல் மொழியை
கேட்டு வானும்
வண்ணம் மாறுகிறது
நாணத்தில்
விரைவான இதயத் துடிப்பில்
ஆசையின் நெருப்பு நரம்பெல்லாம்
பரவி வேகமாக எரிகிறது
கண்ணோட்டம் ஒன்றே
சில உயிர்களை
நெஞ்சுக்குள் நிழலாக நிறுத்தும்
எதையும் சொந்தமாக்கி கொள்ளும்
எண்ணம் இல்லை
உன் அன்பை தவிர...
தாங்கிக் கொள்ள முடியாத
வலி யாருக்காக வாழனும்னு
ஆசை பட்டோமோ அவங்களே
வேண்டாம்னு சொல்றது தான்
வெறும் கரம் பிடித்த நொடி
நூறு கவிதைகளை விட
தீவிரமானது
என் கை உன் உடலில்
தடவி செல்லும்போது
அது சத்தமில்லாமல்
எழுதும் காதல் கவிதை
விண்மீன்கள் நிறைந்த
வானத்தை விட
உன் கண்கள் சிந்தும்
ஒரு துளி காதலே
எனக்கு வெளிச்சம்
சிரிப்பு ஒன்று
வாழ்வை முழுவதும்
ஒளிரச் செய்கிறது
காதல் ஒரு மெழுகுவர்த்தி போல
தீ கொளுத்தினால் கருகும்
ஆனால் அதன் ஒளியில்
இருவரும் பிரகாசிப்பார்கள்
💖 பக்கம் 118 / 478
📋 Copied