அமைதியான நடைதான்
வாழ்க்கையின் மிக நீண்ட
பாதையை கடந்துசெல்லும்
உள்ளம் மகிழ்ந்து உன் மீது
நான் கொண்ட காதல்
உருகி வழிகிறதே விழிநீராய்
ஒரு நொடி துணிவே
ஆயுள் முழுக்க
மாற்றத்தைத் தரும்
நேரங்கள் நேர்மையானவை
அதனால் தான் யாருக்கும்
காத்திருப்பதில்லை
புகழ்ச்சியையும்
இகழ்ச்சியையும்
சரிசமமாக
ஏற்றுக் கொள்
மறந்து விட நினைக்கிறேன்
உதாசினப்படுத்தும்
பேச்சுக்களையும்
வெறுப்பாய் பார்க்கும்
உறவுகளையும்
தடைகள்
ஆயிரம் வந்தால் என்ன
அடியெடுத்து வைத்து
முன்னேறி விடு
வாழ்க்கை வசப்படும்
தொடங்கும் தருணத்தில்
உள்ள அச்சம்
தொடரும் மனதில்
வளர்ந்து வெற்றியாக மலரும்
வாழ்க்கை ஒரு கடல்
நம்பிக்கையே உன் கப்பல்
உன் எல்லை எதுவென்று
உன் மனதுக்கு தெரியும் போது
அடுத்தவர்களின் விமர்சனத்தைபற்றிய
கவலை உனக்கெதெற்கு
📖 பக்கம் 333 / 606
📋 Copied