அனுபவித்த துன்பங்களை
மறந்து விடு
அனுபவம் அளித்த
பாடங்களை மறந்து விடாதே
இழந்த அனைத்தையும்
மீட்டுவிடலாம் நம்பிக்கையை
இழக்காதிருந்தால்
வெளியில் சிரிப்பு இருந்தாலும்
உள்ளே மட்டும்
அதிகமான சோகங்கள் இருக்கும்
நேசிப்பவர்களை பாராட்டு
தேவைப்படுபவர்களுக்கு உதவு
காயப்படுத்துபவர்களை மன்னித்து விடு
விலகியவர்களை மறந்தே விடு
பறப்பதற்கு தைரியம்
இல்லாத போது சிறகுகள்
இருந்தும் பயனில்லை
பிரியத் தான் போகிறோம்
என்பது முன்பே
தெரிந்திருந்தால்
ஒருவர் மீது ஒருவர்
பிரியப்படாமல் இருந்திருக்கலாமே
மனித வாழ்க்கை மொத்தமும்
அன்பில் தொடங்கி
அழுகையில மூழ்கி போகிறது
வாழ்க்கை ஒரு சோதனை அல்ல
அது அனுபவிக்கப்பட
வேண்டிய பயணம்
வெற்றி என்பது
ஒருநாள் கிடைக்கக்கூடிய
பரிசு அல்ல
நிறம் மாறும்
பச்சோந்திகளை விட
அடிக்கடி தன் மனம்
மாறும் மனிதர்களிடமே
அதிக கவனம் தேவை
📖 பக்கம் 331 / 606
📋 Copied