✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
மனம் தான் வாழ்வின்
விளைநிலம் அதன்
தன்மையைப் பொறுத்தே
ஒருவரின் வாழ்வு அமைகிறது
content_copy
வெறும்
அன்பை மட்டும்
பரிமாறுதல் உறவல்ல
உண்மையோடும்
நம்பிக்கையோடும்
அரவணைப்போடும்
ஒருவருக்கொருவர்
துரோகம் நினைக்காமல்
நேசங்களை
பரிமாறுவதே நல்லன்பு
content_copy
போதிக்கு ம்போது
கற்றுக் கொள்ளாத
பாடத்தை பாதிக்கும்
போது கற்றுக்கொள்கிறோம்
content_copy
பொறாமை என்பது
ஒரு வீணான comparison
தானாகவே நம்மை
பின்வாங்கச் செய்கிறது
content_copy
நாளை
இந்நேரம் வரும்
ஆனால் போனது
போனது தான்
content_copy
நாம் தேடித் தேடி நேசித்த
ஒருவரை ஒரு நாள்
வெறுக்கலாம் ஆனால்
நம்மை தேடித் தேடி
நேசித்த ஒரு வரை ஒரு
நாளும் மறக்க முடியாது
content_copy
நம்பிக்கையுடன் தொடங்கும்
ஒவ்வொரு நாள்
வெற்றிக்கான முதல் அடி
content_copy
வார்த்தைகளைப் பயன்படுத்துவதை விட
வாழ்வதே சிறந்தது
content_copy
குழந்தைகளின்
புன்சிரிப்புக்கு
மதி மயங்காது
யாருமே இருக்க
வாய்ப்பு இல்லை
(அழகு)
content_copy
உன் எண்ணங்கள்
தடுமாறாமல் இருந்தால்
தான் உன் பயணங்கள்
தடம் மாறாமல் இருக்கும்
நீ சேரும் இடமும்
சிறப்பாக இருக்கும்
📖 பக்கம் 330 / 606
arrow_back
arrow_forward
📋 Copied