அடுத்தவரிடம்
நீங்கள் உரிமையெடுக்கும்
போது அவர் அதற்கு
தயாரா என்பதை
ஒரு கணம்
யோசித்தே எடுங்கள்
அனுமதியின்றி
எடுக்கும் உரிமை
அர்த்தமற்ற வருத்தங்களை
உண்டாக்கிவிடும்
நம்மை
நேசிப்பவருக்கு
வார்த்தைகள் மட்டுமல்ல
மௌனம் கூட
புரியும்
தோல்வி கற்றுக் கொடுக்கும் பாடம்
வெற்றிக்குப் பெரிய முதலீடு
மற்றவர் மனதை
உடைக்கும்போது
நினையுங்கள்
நாளை நம் மனதையும்
உடைக்க இரு மடங்கு
வருவார்கள் என்று
வாழ்வில்
இரு போராட்டம்தான்
ஜெயித்தவர்
தக்கவைத்துக்கொள்ளவும்
தோற்றவர் ஜெயிக்கவும்
போராடுகிறார்
எண்ணங்களும் நோக்கங்களும்
சரியாகவும் உண்மையாகவும்
இருந்து விட்டால்
உறவுகளை
உருவாக்க வேண்டிய
தேவை இல்லை
தானாகவே அமைந்து
விடுகிறது
சில சமயம்
மீள முடியாதா
தனிமைக்கு தள்ளப்படுகின்றேன்
எனது பேச்சுக்கு
பிறர் இடம் இருந்து
மதிப்பு குறையும் போது
அதிகமாக பேசுபவன்
அறிவாளியும் இல்லை
அளந்து பேசுபவன்
முட்டாளும் இல்லை
விதைத்தது அன்பென்றாலும்
விளைவது கண்ணீர் துளிகளே
முட்டாள்கள் பேசியே
தங்களை காட்டிக் கொடுக்கிறார்கள்
அறிவாளிகள்
மௌனமாக இருந்தே
முட்டாள்களை கண்டுபிடிக்கிறார்கள்
📖 பக்கம் 310 / 606
📋 Copied