பிடித்ததோ
பிடிக்கலையோ
வேண்டுமோ
வேண்டாமோ
சகித்துக் கொண்டு
நாட்களைக்
கடத்த சொல்லித்
தருகிறது வாழ்க்கை
தவறை நியாயப்படுத்தும்
நண்பனை விடவும்
சுட்டிக்காட்டி திருத்தும்
நண்பன் தான் சிறந்தவன்
விதி வரைந்த
பாதையில்
விடை தெரியாத
விண்மீன்களாக விரைந்து
செல்லும் வாழ்க்கை
பயணம்
வாழ்வைச் சிறப்பாக்குவது
சம்பவங்கள் அல்ல
நம்முடைய மனநிலை தான்
சில தருணங்கள்
கடந்து போகாது
மனதிலேயே தங்கிவிடும்
மனம் தான் வாழ்வின்
விளைநிலம் அதன்
தன்மையைப் பொறுத்தே
ஒருவரின் வாழ்வு அமைகிறது
சில கண்ணீர்கள்
வலியை குறைக்காது
மனதை சுத்தப்படுத்தும்
சபதங்களும்
சவால்களும் காற்றில் பறக்கும்
வார்த்தைகளாக
இருக்க கூடாது
சோதனை வந்தால்
பயந்து ஓடாதே
அது உன்னைக் கற்பிக்க
வந்த ஆசான்தான்
ஒரு உண்மையான சூழ்நிலை
எப்போதும் ஒரு போலியான
நண்பனை வெளிப்படுத்தும்
📖 பக்கம் 309 / 606
📋 Copied