கடந்து போறது தான் வாழ்க்கை
கவலைகளையும்
கஷ்டங்களையும்
அவமானங்களையும்
தோல்விகளையும்
தேவையில்லாத பழிகளையும்
துரோகங்களையும்
ஏமாற்றங்களையும்
கேலிப் பேச்சுக்களையும்
கடந்து போய் தான் வாழனும்
இதையெல்லாம் கடந்து போகாம
ஒரு வாழ்க்கையை வாழ முடியாது
கவலைகளையும்
கஷ்டங்களையும்
அவமானங்களையும்
தோல்விகளையும்
தேவையில்லாத பழிகளையும்
துரோகங்களையும்
ஏமாற்றங்களையும்
கேலிப் பேச்சுக்களையும்
கடந்து போய் தான் வாழனும்
இதையெல்லாம் கடந்து போகாம
ஒரு வாழ்க்கையை வாழ முடியாது