வாழ்க்கை என்பது
மழை வரும் நேரம் காத்திருக்காமல்
மழையில் நடனமாடும் கலை
நல்வாழ்வு
நல்ல செல்வம்
உடல் நலம்
உயர்ந்த செல்வம்
நோயற்ற வாழ்வே
குறைவற்ற செல்வம்
ஓடுவதை நிறுத்தினால்
வெற்றி அருகே இருந்தாலும்
தெரியாது
தோல்வியைக் கடந்து செல்லும்
பாதையில் தான்
உண்மையான நம்மை காணலாம்
நீ ஏமாந்தால்
உலகம் வேறொரு வாய்ப்பை தரும்
ஆனால் நீ உன்னை விட்டுவிட்டால்
யாரும் உன்னைக் காப்பாற்ற முடியாது
அன்பு
நீரை போன்றது
இறுக்கிப் பிடிக்க
நினைத்தால்
இறுதியில்
எதுவும் மிஞ்சாது
முடியும் என்ற நம்பிக்கை இருந்தால்
முடியாதது எதுவும் இல்லை
நாம் செய்த தவறுக்கு
கிடைக்காத தண்டனை
செய்யாத தவறுக்கு
கிடைக்கும் போது தான்
வாழ்க்கையே புரிய
ஆரம்பிக்கிறது
சோகத்தை மறைத்து
சிரிக்கும் மனம் தான்
உண்மையான போராளி
சந்தேகம் எழத
தொடங்கும் போதே
அதை நிறுத்தி விடு
உடைந்த பின் வருந்தாதே
நன்மையான செயலை
உடனடியாக செய்து விடு
மகிழ்ச்சி முத்தமிடும்
📖 பக்கம் 266 / 606
📋 Copied