நிலையாக இருப்பதற்கே
உயிர் போராடுகிறது
நாமும் வாழ்கையில்
நிலையாக முயற்சி செய்ய வேண்டும்
சிரிப்பே மூலதனம்
இன்பம் வந்தாலும்
துன்பம் வந்தாலும்
தோல்வியை நம்பியவன்
ஒருநாள் வெற்றி பெறுவான்
தலையில் அதிக
பாரம் வைத்து
நடப்பவர்களை விட
மனதில் அதிக பாரம்
வைத்து நடைபிணமாய்
வாழ்பவர்களே அதிகம்
சிந்தனையில் சிறிது
மாற்றங்கள் செய்தால்
வாழ்க்கையில்
மிகப் பெரிய
மாற்றம் அடையலாம்
எண்ணம் போல் வாழ்க்கை
நம் உணர்வுகளை
கொல்லும்
எந்த உறவுகளும்
நிச்சயம் நம்மை உறவாக
பார்த்திருக்க மாட்டார்கள்
சிலருக்கு அன்பு காட்ட
தெரியவில்லை
சிலருக்கு நம் காட்டும்
அன்பே தெரியவில்லை
வாழ்க்கை
இருக்கும் போதே
வாழ்ந்து விடு
அடுத்த நொடி
என்ன நடக்கும்
என்று கூட
யாருக்கும் தெரியாது
வாழ்க்கையில்
அதிகம்
ஆசை படாதீர்கள்
ஆசை வளர்க்காதீர்
இறுதியில் என்னவோ
ஏமாற்றமே
எந்த ஒரு தெளிவில்லாத
வினாவிற்கும் சிறந்த
விடை மௌனம் எந்த
ஒரு சூழ்நிலைக்கும்
சிறந்த எதிர்வினை புன்னகை
📖 பக்கம் 23 / 606
📋 Copied