சில வார்த்தைகளை
சொல்லாமல்
மறைப்பதும் சுகம்
சில வார்த்தைகளை
சொல்வதும் சுகம்
நினைவுகளும் சுமை
மனதுக்கு
தொல்லையாகும் போது
வெளியே இருக்கும் அமைதி
உள்ளே இருக்கும் போராட்டத்தின்
வெற்றிக்கான பரிசு
தன்னம்பிக்கையோடு துவங்கப்படும்
எல்லா வேலைகளுக்கும்
நல்ல நேரங்கள்
தேவைப்படுவது இல்லை
வலிக்கு மொழி தேவைப்படாது
மனதின் அமைதி
எப்போதும் சத்தமில்லாத கண்ணீர்
துணிவில்லா மனது
அழுகிறதில்லை
அது கதறி
அமைதியாகிவிடுகிறது
ஓடிக்கொண்டே இருந்தால்
உயரத்தில் இருப்பீர்கள்
ஓய்வெடுத்தால்
ஒரு ஓரத்தில் கிடப்பீர்கள்
திட்டாமல் நகரும்
நண்பனின் மௌனம்
கொடியது
தீமைகளை மறந்து
நல்லவற்றை செரிந்து வளருங்கள்
நம் வாழ்க்கை எளிதல்ல
நாம் தான் எதிர்க்கப்
பழக வேண்டும்
📖 பக்கம் 209 / 606
📋 Copied