✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
ஒவ்வொரு தோல்வியும்
வாழ்கிறோம் என்ற
ஒரு அடையாளமாகும்
content_copy
ஆபத்துக் காலத்தில்
வாயைத் திறக்காதவன்
புத்திசாலி
content_copy
மனம் உடைந்தால் கண்ணீர் வரும்
ஆனால் அதே மனம் ஒருநாள் மலரும்
content_copy
புடிச்சவங்க
யாரும் நினைக்கிற
நேரத்துலகூட
இருக்கிறது இல்ல
content_copy
ஒவ்வொரு முறையும் அன்பை
நிருபித்துக் கொண்டே இருக்க
முயற்சி செய்யாதீர்கள் அது
தற்கொலையை விட கேவலமானது
content_copy
தேவையானவற்றை பேசி
தேவயற்றவையை வீசி
செல் பேச்சில் கட்டுப்பாடுத்
தான் வேண்டும்
content_copy
எத்தனையோ நபர்கள்
நம்மை கடந்து சென்றாலும்
யாரோ ஒருவர் மட்டும்
மனதிற்கு நெருக்கமாய்
தங்கி விடுகின்றனர்
அவர்கள் அருகில்
இல்லை என்றாலும்
content_copy
பழி சொல்லத் தெரிந்த யாரும்
உனக்கு வழி சொல்ல
போவதில்லை
உன் வாழ்க்கை
உன் கையில்
content_copy
கடினம் தான் என்றாலும்
முயற்சிக்காதது தான் தோல்வி
content_copy
வாழ்க்கை எளிமையாகும்
நாம்தான் அதை சிக்கலாக்குகிறோம்
📖 பக்கம் 192 / 606
arrow_back
arrow_forward
📋 Copied