எதையும் நம்பாமல்
ரசித்தலோடு நகர
கற்றுக்கொண்டால்
வழியெங்கும் வாசம்
மட்டும் நிறைந்திருக்கும்
எதிர்பார்ப்புகள் பெரிதாக
இருந்தால் ஏமாற்றங்கள்
வலிக்கத்தான் செய்யும்
நாம் விலகினாலும்
தேடி வந்து பேசும்
சில அன்பான உள்ளங்களுக்கு
தேவைக்காக பழகும்
சுயநலம் ஒருபோதும்
இருக்க வாய்ப்பில்லை
அன்பு ஒன்றே இலக்காக
முயற்சி இல்லாமல்
அதிர்ஷ்டம் கூட
வேலை செய்யாது
நான் வாங்கும் சுவாசங்கள்
எல்லாம் நீ தந்து நீ இன்றி
வாழ்ந்திட எனக்கிங்கு
ஏது மூச்சு மரமே
கண்ணீரால் கண்கள்
ஓய்ந்தாலும் உள்ளம்
புதிய தெளிவைப் பெறும்
உறவுகள் மனம்
நோககூடாதுனு
எந்த விசயத்த மறைக்கின்றோமோ
அதுதான் நமக்கே ஆப்பு
வைக்குது பிரிவை கொடுத்து
மனைவியை
தாயை போல
பார்த்து கொள்ளும்
ஆணும்
கணவனை
பிள்ளை போல
பார்த்து கொள்ளும்
மனைவியும்
தான் உண்மையான காதலர்கள்
மனதுக்கு நிம்மதியை
தரக்கூடிய எந்த இடமாக
இருந்தாலும் அது
உனக்கு நந்தவனமே
கவலைப்படத் தொடங்கும்
தருணத்தில் நாம்
எப்போதும் காயப்படுகிறோம்
📖 பக்கம் 18 / 606
📋 Copied