நாளைய கவலைக்கு
இன்றைய சிரிப்பை
தியாகம் செய்யாதே
நம் கோபத்தைத் தூண்டி விட
நமக்குப் பிடிக்காத ஒருவரால்
முடியுமென்றால்
நம்மாளும் முடியும் அந்த
கோபத்தைக் கட்டுப்படுத்த
நேரம் எல்லாவற்றையும்
மாற்றிவிடும்
நம்மை தவிர
நம் நினைவுகளை அல்ல
நிம்மதியாக வாழ்வது
ஒரு வெற்றி
எல்லாராலும் முடியாது
தியானம் செய்வதன் மூலம்
வாழ்வை மேலும்
புரிந்து கொள்ளலாம்
துன்பம் துன்புற
செய்தாலும்
சிலர் முகத்திரை
அவிழ்த்து காட்டி
மீண்டும் யாரையும்
நம்பாதே எனும்
அறிவுரை வழங்கியே
செல்கிறது
பெற்றோரை
மறவாதே
வருடத்துக்கு ஒருமுறை
கொண்டாட
அவர்கள் பண்டிகை அல்ல
எனக்கு பின்னாடி பேசுறவன்
எனக்கு ரொம்ப பிடிக்கும்
ஏன்னா அவனுக்கு
முன்னாடி போறது நான்
வாழ்வின் அழகு
சவால்களில் தான்
மறைந்திருக்கிறது
நம்பிக்கையை இழக்கும் முன்
முயற்சியை
இருமடங்காக உயர்த்து
📖 பக்கம் 110 / 606
📋 Copied