உலகில் ஒருவருடைய
அன்பிற்கு அடிமையாகி
விடாதீர்கள் இங்கு
யாருடைய அன்பும்
நிரந்தரம் அல்ல
என்றோ
நாம் எதார்த்தமாய்
பேசிய வார்த்தைகளில்
எல்லாம்
காதல் நிரம்பி
வழியுதே
இன்று
என் கண்களுன்னை
காணும் போது
இதயத்தைத் தொட்ட பாசம்
வாழ்வின் ஒவ்வொரு மூச்சிலும்
இசையாக ஒலிக்கிறது
மணத்தின் வாசம் கூட
நெருக்கத்தை வர்ணிக்க முடியாது
மறைக்க முடியாத
ஆசையின் வெப்பம்
நினைவுகளை மீறி
உடலின் எல்லைகளை
தாண்டிச் சென்று எரிகிறது
மனவருத்தங்கள் ஆயிரம் இருந்தாலும்
வேண்டுதல் யாவும் உனக்காக
உன் தோளில் சாய்ந்த
அந்த சில நிமிடங்கள்
வாழ்க்கை முழுக்க
கிடைக்காத அமைதியை கொடுத்தது
இதயம் தேடும் பாசம்
சுமைகள் கூட
மலராக மாறும் அளவிற்கு
மென்மையைக் கொண்டது
மழையிலும் கரையாத
வானவில்லாய்
என் மனதில்
நிறைந்த
வண்ணம் நீ
இதயம் மட்டுமல்ல
உயிரும் உன்னிடம்
அடிமையாக
இருக்க வேண்டும் என்பதே
உண்மையான காதல்
💖 பக்கம் 453 / 478
📋 Copied