நீ இருக்கிறாய்
என்ற நம்பிக்கை
நான் பயப்படாமல்
இருக்க காரணம்
கடல் நீர் வற்றும் வரை
காகித மலர்கள் வாடும் வரை
ஆகாயம் அழியும் வரை
என் ஆயுள் முடியும் வரை
உன்னை காதலிப்பேனடா
நம் நினைவில்
மூழ்கி விட்டால்
இரவும் எனக்கு
சிவராத்திரி தான்
மனமெங்கும் நறுமணம்
பூவின் வாசனையாய்
உன்னன்பின் நேசத்தில்
ஓசையில்லா
பாஷையில்லா
நீண்ட மௌனமும்
பிடித்துதானிருக்கு
உன் சுவாச
தீண்டலில்
ஒருவரை நினைத்தால்
சிரிப்பு வருகிறதே
அதுவே காதலின் சாட்சி
உன் பெயரை கேட்டால் கூட
என் இதயம் ஒரு இசையை பரப்பும்
சுவாசம் கூட காதல் சொல்லும்
மெழுகுவர்த்தி போல ஒளிர்கிறது
காதலனின் சுவாசம்
அருகில் வரும் போது
இரவு இசையாக மாறுகிறது
தன்னிலை இழக்க
வைக்கும் முத்தம்
மறக்க முடியாத கவிதைதான்
💖 பக்கம் 443 / 478
📋 Copied