சில உறவுகள்
பெயர் இல்லாமல் வளர்ந்து
நினைவில் மட்டும் வாழ்கின்றன
உதடு தொடும் கண்ணிமை தருணம்
காமத்தை மின்னலாக மாற்றுகிறது
காதல் என்பது
முகம் காணாமல் கூட முடிந்துவிடும்
ஆனால் இதயம் தொலைந்தால் முடிந்துவிடாது
காதலின் நிமிடம் கூட
வாழ்க்கையின் பெரிய பரிசு
மேகத்தினுள்
மறையும் நிலவாய்
அவ்வப்போது மறைந்து
கொல்கிறாய் மனதை
காதல் என்பது மழை போல
ஒரு முறை விழுந்தால்
அது மனதின்
ஆழங்களை நனைத்துவிடும்
மலையை சூழும்
பனி மூட்டமாய்
மனதை சூழ்கிறாய்
இதமாய் குளிராய்
வாழ்க்கையின் புயல்களை
நாங்கள் ஒன்றாகச்
சமாளிக்க கடவுள்
எனக்கு கொடுத்த
வரம் என் கணவர்
காதல் என்பது
இரு இதயங்கள்
ஒன்றாக சிந்திக்கும்போது
உருவாகும் மந்திரம்
கொந்தளிக்கு
உன் கோபத்தில் தான்
எத்தனை காதல்
அத்தனையும்
கொல்லுதே என்னை
💖 பக்கம் 441 / 478
📋 Copied