தட்டிக்கழிக்க நினைத்தாலும்
மனம் எட்டிப்பார்த்து
தொலையிது
எத்தனை chats இருந்தாலும்
நான் மீண்டும் திறந்து பார்க்கும்
chat window நீ தான்
விழிகளுனை
கண்டுவிட்டால்
மனமும்
ஏனோ பறக்கின்றதே
சிறகடித்து
வண்ணத்துப்பூச்சியாய்
மனதின் ஆழத்திலிருந்து
எழும் மௌனமே
உண்மையான பாசம்
இரவில் நிலா தோன்றுவது போல
நினைவில் அவள் ஒளிர்கிறாள்
எல்லோருக்கும் அழகை
வர்ணிக்க தானே
கவிதை தேவைப்படும்
எனக்கு மட்டும் கவிதையை
வர்ணிக்க நீ தேவைப்படுகிறாய்
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் தங்கமே
உன் மனம்
வாடிட கூடாதென்றே
பாதுகாக்கிறேன்
நம் காதல்
மலரை வாடாமல்
நித்திரையைக்
களவாடி நினைவுகளை
பரிசளிக்க உன்னால்
மட்டுமே முடியும்
மலர்களின்
மணம் போல்
உன் மனம் எனக்கு
இனிமையாக விளங்குகிறது
உன்னை நினைத்து
நான் என்னை மறந்தேன்
💖 பக்கம் 414 / 478
📋 Copied