மனதை கேட்காமல்
மனசாட்சியே உந்தும்
எண்ணம் தான் ரோமான்ஸ்
கடலுக்கு ஓசையாய்
மனதுக்கு வீணை நீ
இதய ராகமாய்
காற்றின் தீண்டலோடு
போட்டியிடும்
உன் மூச்சின் தீண்டலில்
தோற்று கொண்டிருக்கிறேன்
நான்
தொட்டுவிடாத
கனவில் கூட
அந்த நெருக்கம்
உணரப்படுகிறது
கண்ணில் காயம் இல்ல
ஆனால் உதிரம் போல
காதல் சொட்டுகிறது
மனது பேசவில்லை
ஆனால் கைகள்
மறுக்கவே இல்ல
காதல் தட்டும்போது
வாழ்க்கை திசை மாறும்
நிறம் மாறும்
நிமிடம் மாறும்
மனதுக்குள்
ஒரு போராட்டம்
எனை கொல்லும் ஆயுதம்
உன் விழி மொழியா
இதழ் மொழியா என்று
இதயத்தின் மழையில்
பிறந்த மலர்தான் காதல்
என்னை
உரசி உரசி
உன்னை ஞாபகபடுத்துகிறது
உன் காதல்
பரிசி கம்மல்
💖 பக்கம் 362 / 478
📋 Copied