💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
மெளனத்தின் நடுவே
சுவாசமும் தீண்டலும்
கதைகளைப் பேசும்
content_copy
அன்பு எப்போதும்
சிரிப்பை தராது
ஆனால் சிரிக்க காரணம் தரும்
content_copy
கண்களில் தேங்கிக்கிடக்கும்
காதலை
இதழ்களில் உதிர்துவிடு
என்னிதயமும்
கொஞ்சம்
உயிர் வாழட்டும்
content_copy
நெஞ்சில் எழுதப்பட்ட பெயர்
காலம் கிழித்தாலும் அழிவதில்லை
content_copy
கண்களை மூடும்போதெல்லாம் நீ
கனவுகளைத் தாண்டி
உணர்வாக நழுவுகிறாய்
content_copy
இதயம் இருப்பது
என்னமோ எனக்குள் தான்
ஆனால் அது துடிப்பது என்னமோ
உனக்காக மட்டும் தான்
content_copy
அருகில் இல்லாததால்தான்
ஒவ்வொரு நினைவும்
தீக் கனலாய் நெஞ்சை உருக்கிறது
content_copy
உடலுக்கு வெளியே
உயிர் நின்றாலும்
உயிர் வாழ முடியும்
என்பதை நீ விலகியபோது தான்
உணர்ந்து கொண்டேன்
content_copy
உன் புன்னகை
என் உலகத்தைக் கவர்ந்தது
உன் மௌனம்
என் இதயத்தை
உன்னிடம் கட்டுப்படுத்தியது
content_copy
ஆயிரம் மேகங்கள்
வந்து போனாலும்
என் வானத்திற்கு
நீ ஒருவன் மட்டுமே
நிரந்தர நிலவு
💖 பக்கம் 328 / 478
arrow_back
arrow_forward
📋 Copied