💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
உறங்காத கண்களும்
உறங்கிப்போனது
உன் நெஞ்சமெனும்
பஞ்சணையில்
content_copy
அன்பு எவ்வளவு அழகானது
என்று உள்னிடம் அறிந்தேன்
அன்பு எவ்வளவு வலிகள
தரும் என்பதையும்
உன்னிடமே அறிந்தேன்
content_copy
கண்கள் பேசிய இடம்
காதலின் பிறப்பிடமாக மாறிவிட்டது
content_copy
கண்களோடு நீ
கலந்ததிலிருந்து
காத்திருப்பும்
கடினம் தான்
content_copy
உன்னிடம்
கற்று கொண்டதை
கற்று தெளிகிறேன்
இப்படி
வெட்க படுகிறாயே
காதல் கணவா
content_copy
நீரில் மாட்டி
கொண்ட இலையாய்
சிக்கி தவிக்கிறேன்
உன் காதலெனும் நதியில்
தத்தளித்த போதும் சுகமாய்
content_copy
நெருக்கமான மௌனங்கள்
காதலுக்குள் எதையும்
சொல்லாத இசையாக இருக்கும்
content_copy
நான் மறைக்க
நினைத்த உணர்வுகளையும்
நீ மெதுவாக வெளிச்சத்திற்கு
கொண்டு வருகிறாய்
content_copy
காதலில் காத்திருப்பது
சுகம் தான் அதற்காக
அடுத்த ஜென்மம் வரை
காத்திருக்க விடாதே
content_copy
மனதை தாண்டி
உயிரை கலந்துகொள்ளும்
அன்பு தான்
காலத்தை மறக்க வைக்கும்
💖 பக்கம் 311 / 478
arrow_back
arrow_forward
📋 Copied