💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
பாசம் பேசும் போது
வார்த்தைகள் தேவையில்லை
content_copy
சிலரின் குரல் கேட்டவுடனே
மனம் அமைதியடைகிறது
அதுதான் உண்மையான காதல்
content_copy
தளராத பிடிக்குள்
துளிர் விடுகிறது
நம் காதல்
content_copy
என்றோ
நாம் எதார்த்தமாய்
பேசிய வார்த்தைகளில்
எல்லாம்
காதல் நிரம்பி
வழியுதே
இன்று
என் கண்களுன்னை
காணும் போது
content_copy
வழுக்கிக்கொண்டே
வரும் நினைவுகள்
ஒரு முத்தம் போல
நெஞ்சை உலுக்கும்
content_copy
தொலைவில் இருந்தாலும்
நினைவுகள் காதலாக வந்து
இதயத்தை சுற்றி
நிழல்போல் சேர்கின்றன
content_copy
விரல் தொடாமல்
வாசலில் நின்று பேசும்
ஒரு பார்வை தான்
காதலின் நெகிழ்வான மொழி
content_copy
வாசிப்பது நீயென்றால்
யோசிக்காமல் எழுதுவேன்
கண்களிலும் மை கொண்டு
பல கவிதைகளை
content_copy
எப்படி யோசித்தாலும்
உனைத்தாண்டி
எதுவும் தோணுவதில்லை
என்பதே நிஜம்
என் சிந்தனையில்
content_copy
எப்போதோ
நினைக்கவில்லை
எப்போதும்
நினைத்திருப்பது
உனையே
💖 பக்கம் 198 / 478
arrow_back
arrow_forward
📋 Copied