இமைகள் மூடியால்
காண்பது கனவு அல்ல
அருகிலிருக்கும் நிழல்தான் காதல்
காதல் வந்தபின்
மனம் தனக்கென
ஒரு அமைதியை கற்றுக்கொள்கிறது
மழைத்துளி விழுந்தாலும்
இதயத்தில் மலரும்
பாசமே உண்மையான காதல்
கொஞ்சும் மொழியில்
கெஞ்சும் உன்
வார்த்தைகளில் என்
கோவம் மறைந்து போகிறது
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
கண் பார்வை சேரும் நொடியில்
காலமும் சாட்சி நிற்கிறது
தமிழ் இலக்கணத்தில்
சொல்லும் பொருளும்
பிரிவதே இல்லையாம்
என்னை பிரியாத
உன் நினைவுகளை போல
அன்பில் உனை
வீழ்த்த நினைத்து
சாய்ந்தது நானடா
உன் அதீத
அன்பால்
மலர்களின் ராணி
இவள்தானென்று
மணிமகுடம் சூட்டி
அழகு பார்த்ததோ
மார்கழிப்பனி
இடைவெளி
வலியை தருமென
தெரிந்தும் பிடிவாதமாய்
அனுபவித்திருக்கிறோம்
இருவரும்...!
பார்வை ஒன்று தான்
இதயத்தில் கவிதை எழுத
வைக்கும் மை
💖 பக்கம் 19 / 478
📋 Copied