விழிகளில் இருக்கும் காதல்
உதடுகள் சொல்லாத
உண்மையைக் கூறும்
விழிகளில் இருக்கும் காதல்
உதடுகள் சொல்லாத
உண்மையைக் கூறும்
கண்ணாடி
உனை காட்டாத
போதும்
மன கண்ணாடியில்
உனை ரசிக்காத
நொடியில்லை
என்னுள்ளம்
மௌனமான இரவுகள் கூட
ஆசையின் குரலில் விழிக்கின்றன
மழைத்துளியில் நனைவது போல
காதலரின் பார்வையில்
உருகுவது ரொமான்ஸ்
அம்பின்றி வேட்டையாட
பிடிக்கும் உனை
காதலால் கண்களில்
என் உயிர் இருக்கும் வரை
நீ என்னோடு வாழ
வேண்டும் என்றில்லை
நீ என்னோடு வாழும்
வரை என் உயிர்
இருந்தால் போதும்
துணையாக இருப்பதைவிட
உள்ளதாக உணர்த்தும்
வார்த்தையே பெரிது
நினைவுகள் சிலரால் அல்ல
சில நொடிகளால் உருவாகும்
மனதிற்கு பிடித்தவரை
பார்த்து பேச
காத்திருப்பதே அவர்
மீது நாம் வைத்துள்ள
மிகப்பெரிய காதல்
யார் கூட இருக்கமும்னு
நினைக்கிறோமோ அவங்க
தான் நம்மை விட்டு சீக்கிரமா
விலகி போய்டுவாங்க