ஒரு சொல் கூட இல்லாமல்
உணர்வுகளை பகிர்வதே
உண்மையான அன்பு
மனதிலும் தாகம்
ருசிப்பதா ரசிப்பதா
என்று உனையும்
நிலையான மனம்தான்
இன்று நிலைக்கொள்ளாது
தடுமாறுகிறது
உன்னில் சுழன்று
வாழ்க்கை பாதையில் இவ்வாறு
அல்லவா சிக்கிகொண்டேன்
ஒருவரை மறக்கவும் முடியாமல்
வெறுக்கவும் முடியாமல்
நான் படும் வேதனை
உலகம் எத்தனை
அழகானதாக இருந்தாலும்
என் கண்கள் உன்னை
காணும் போது மட்டுமே
அதை உணர்கிறேன்
என் நினைவில் இன்றும்
இருக்கிறான் அவன் என்
இதயத்தை உடைத்தவனாக
அல்ல உடைந்த இதயத்தோட
வாழ கற்றுத்தந்தவனாக
பாசம் நிறைந்த பார்வை
இருளில் தேயும் மனதிற்கு
நிலவொளி ஆகிறது
இரவில் தொடும் விரல்கள் விட
இரவில் நினைக்கும்
ஆசைகள் தீவிரமானவை
நீ எனது கண்ணில்
மின்னும் நட்சத்திரம்
நானும் உனது இருளில்
ஜொலிக்கும் ஒளி
கவிதை எதுவும்
தோணவில்லை
நான் ரசிக்கும்
கவிதை
அருகிலிருப்பதால்
💖 பக்கம் 128 / 478
📋 Copied