சிரிப்பை இயல்பாக்கி
கொள்ளுங்கள் மனதில்
கவலை இருப்பினும்
அகம் போல முகமும்
அழகு பெறும்
பேச முடியாத வலிகள் தான்
மனதை அதிகம் மாற்றும்
விழுந்தாலும் புன்னகையுடன்
எழுந்துவிட்டால்
உலகமே வணங்கும்
ஆழமான
கடலில் இறங்குறதும்
ஆழமான அன்பில்
இறங்குறதும் ஒண்ணு தான்
கரை சேர்வது கடினம்
முடிவை பார்ப்பதற்குப் பதிலாக
முன்னேறும் பாதையை
ரசிக்கத் தொடங்கும்
போது வாழ்க்கை மாறும்
இன்றைய நாளை
சிறப்பாக
வாழ கற்றுக் கொள்
ஏனெனில்
நாளை என்பது
விதியின் கைக்குள் இருக்கின்றது
இந்த உலகில் நிரந்தரமானவர்
என்று எவறும் கிடையாது
நிரந்தரமானது இயற்கையும்
இயற்கையின்
நிகழ்வுகளும் மட்டுமே
துரோகத்தின் முதல் விதை
அதிகபட்ச நம்பிக்கையால்
தான் தூவப்படுகிறது
உலகில் எத்தனை
வர்ணங்கள் இருந்தாலும்
அத்தனையும்
தோற்றுதான் போகின்றது
உந்தன் கரங்கள் முன்
கசந்த உறவை
எண்ணாதே
கைகொடுக்க எஞ்சிய
உறவை எண்ணி
கடந்து செல்
வாழ்க்கை சிறக்கும்
📖 பக்கம் 71 / 606
📋 Copied