இன்று மனதிற்கு
வலிகொடுத்த நிகழ்வுகளை
எல்லாம் இருளோடு கரைத்திடுவோம்
இன்று மனதிற்கு
வலிகொடுத்த நிகழ்வுகளை
எல்லாம் இருளோடு கரைத்திடுவோம்
துன்பமும் ஏழ்மையும்
போதிப்பது போல்
வேறொன்றும்
போதிக்க முடியாது
வாழ்க்கை என்றுமே
அழகானது தான்
உங்கள் மனம் சொல்வதை
மட்டுமே கேட்டால்
சாதனை என்ற வார்த்தையாய்
நெருங்கும் போது
சோதனை என்ற வார்த்தையாய்
கடக்கவேண்டும்
வலியும் வேதனையும்
இல்லையெனில்
வெற்றிக்கு இடமில்லை
பிறரின் சந்தோஷத்தை
பொறாமையால் பார்த்தால்
நம் அமைதி மங்கும்
இப்படி இருக்க
கூடாதுனு
நினைச்சாலும் சூழ்நிலை
இப்படியே
இருக்க வைக்குது
ஒவ்வொரு நொடியும்
உன் வாழ்க்கையில்
வெற்றிக்காக போராடு
ஆனால்
அந்த வெற்றியில்
பிறரின் துன்பம் மட்டும்
இருக்கவே கூடாது
என்பதில் உறுதியாக செயல்படு
எவ்வளவு
தூரம் போனாலும்
இன்னும் கொஞ்சம்
தூரம் இருக்கு
என்ற ஆர்வத்தை
கொடுப்பது தான்
வாழ்க்கையின் அழகியல்
நாளை என்ன கொடுக்கும்
என்று பயப்படாமல்
இன்று என்ன தருகிறது
என்று ரசிக்க கற்றுக்கொள்
சுற்றியிருப்பவர்கள்
நம்மை இழிவாக பேசினாலும்
வெற்றி பெற்றால்
அவர்களே கைதட்டுவார்கள்