அன்பைக்கொண்டு
அன்பைப் பெறுங்கள்
மாறாக
பொறாமையில்
ஒருவர் மீது ஒருவர்
கொண்டுள்ள
அன்பைக் கொன்று
அவ்விடத்தில் தங்கள் அன்பை
நிலைநிறுத்த எண்ணுவது
குற்றமே
மகிழ்ச்சி என்பது சிரித்துக்
கொண்டு இருப்பது அல்ல
தனிமையில் இருக்கும்
போதும் எந்த வித
கவலையுமின்றி இருப்பது
மறந்து விட்டேன்
நமக்கு நாமே
சொல்லிக்கொள்ளும்
சமாதானம்
ஒவ்வொரு நாளும்
வெற்றி பயணத்தை
தொடங்கிவிட்டேன் என்று
முதலடி எடுத்து வை
கோபங்கள் எல்லாம்
திமிராக தான்
பார்க்கப்படுகிறதே
அன்றி யாருக்கும்
புரிவதில்லை
அது வேதனையின்
வெளிப்பாடு என்று
ஒரு நாளைக்கு
நம்மல காணும்னா
எங்க போன
என்ன பண்றணு
தேடுற
ஒரு உறவயாச்சும்
வாழ்க்கைல சம்பாதிக்கனும்
வாழ்க்கை ஒரு கடல்
நம்பிக்கையே உன் கப்பல்
துரோகத்தின்
முதல் விதை
அதிகபட்ச நம்பிக்கையால் தான்
தூவப்படுகிறது
மௌனம் பேசும்போது
மனசுக்குள் ஒரு புயல் அடிக்கிறது
சில வேதனைகள்
சொல்ல முடியாது
அது ஒரு அமைதியான சத்தம்
📖 பக்கம் 239 / 606
📋 Copied