கதிரவன்
கண் விழித்த
பின்னும்
உன் அணைப்பில்
கண் மூடி கிடப்பதும்
சுகம் தான்
இனிமேல் என்கிற வாக்கியம்
இப்பொழுதே என்கிற முடிவுக்கு
இடம் தர வேண்டும்
காரணங்கள் சொல்பவர்கள்
காரியங்கள் செய்வதில்லை
காரியங்கள் செய்பவர்கள்
காரணங்கள் சொல்வதில்லை
இரவோடு
காணாமல் போகும்
நிலவாக நினைவுகளும்
இருந்தா மனமும
சிறு நேரமாவது
நிம்மதியா இருக்குமில்ல
புரிதல் இல்லையெனில்
பிரிதலே மேல்
அது எந்த
உறவாக இருந்தாலும்
அதிகமாகவோ வேகமாகவோ
பேசாதீர்கள் தெளிவாகவும்
சுருக்கமாகவும் பேசுங்கள்
உனக்கான கதவு
திறக்கவில்லை
எனில் உனக்கென ஒரு
வழியை உருவாக்கு
வாழ்க்கை ஒரு நடனம்
இசை எது வந்தாலும்
அதை அழகாக
ஆடி முடிக்க தெரிந்திருக்க வேண்டும்
மாற்றம் வரும்
என்றநம்பிக்கையில்
மாறி மாறி நகர்கிறது
நாட்கள் மட்டும்
கடவுள் எழுதி முடித்துவிட்ட
நாடகத்துக்கு தினமும்
போடுகின்றோம் வேஷம்
📖 பக்கம் 220 / 606
📋 Copied