நம்பிக்கை இருக்கும் மனதில்
உழைக்க பயம் எழாது
தன்னம்பிக்கை கொண்டவர்களின்
கைகள் உழைக்க தயங்காது
அனைத்துக்கும் காரணம்
தேடிக்கொண்டிருந்தால்
வாழ்க்கையை ரசிக்க
முடியாது
வார்த்தைக்கும்
சுவை உண்டு
உண்மை கசக்கும்
பொய் இனிக்கும்
அலை அலையாய்
சுழல்கிறது
நினைவலைகள்
உதிர்ந்(த்)துவிட்ட
இலையின் ஒருதுளி
கண்ணீர்துளியில்
முயற்சி தான்
கனவுகளை நனவாக்கும் பாலம்
துணிச்சல் இல்லாமல்
வெற்றியில்லை
நம்பிக்கை இல்லாமல்
வாழ்க்கை இல்லை
சிலரையும்
சிலவற்றையும்
ரசிக்கத்தான் முடிகிறது
தூரமிருந்து
உன் சொற்கள் எப்படி
இருக்கிறதோ அந்த
அளவுக்கு தான்
உனக்கான மதிப்பும் இருக்கும்
இரவில் உறக்கம்
வருகிறதோ இல்லையோ
ஆனால் கவலையும்
கண்ணீரும் தவறாமல்
வந்து விடுகிறது
காலத்தில்
செய்யும் உதவியும்
காலம் தாழ்த்தாமல்
சொல்லும் நன்றியும்
காலங்கள் போனாலும்
நெஞ்சிலே நிலைத்திருக்கும்
📖 பக்கம் 217 / 606
📋 Copied