✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
ஒருவரை மன்னித்துவிடும்
அளவிற்கு நல்லவராக
இருங்கள் ஆனால் அவரை
மீண்டும் நம்புமளவிற்கு
முட்டாளாக இருக்காதீர்கள்
content_copy
முயற்சி இருந்தால்
செல்லும் பாதை
எல்லாம் நாம்
வெல்லும் பாதை தான்
content_copy
மாறுவேடம் கச்சிதமாய்
போட்டாலும்
காலமும் சூழ்நிலையும்
அவர்களது இயல்பான
குணத்தை
வெளிக் கொண்டு வந்து
காட்டிக் கொடுத்து விடுகிறது
content_copy
தொடங்கியவன் தான்
தூரம் செல்ல முடியும்
content_copy
விழுந்தாலும் எழுவதில்
வாழ்க்கையின் அழகு
content_copy
தொடர்ந்து சிந்திக்கும்
மனதை விட
தொடங்கி செயல்படும்
மனம் தான் வெற்றி தரும்
content_copy
உங்களின் இன்றைய
செயல் தான்
உங்களுக்குரிய
நாளைய பொழுது
எது என்பதை
தீர்மானிக்கும்
content_copy
தேடிச் சென்று
அன்பை நிரூபிக்க
நினைக்காதே
ஆசையாய் போனால்
அவமானம் தான் மிஞ்சும்
content_copy
பிறர் குறை
தேடுவதை நிறுத்து
அவ்வழி
நின்றுப் பார்
அதன் வலி
என்னவென்று தெரியும்
நிறைகள் இருப்பது
தெரிய வரும்
content_copy
மனது உடையாது
ஆனால் உணர்வுகள் சிதறும்
📖 பக்கம் 15 / 606
arrow_back
arrow_forward
📋 Copied