கானல் நீரை பருகுவதால்
தாகம் தீராது
இன்று விதைதால்
இன்றே மரமாகாது
நதிகளை போல
இயல்பாகஓட கற்றுக்கொள்ளுங்கள்
கானல் நீரை பருகுவதால்
தாகம் தீராது
இன்று விதைதால்
இன்றே மரமாகாது
நதிகளை போல
இயல்பாகஓட கற்றுக்கொள்ளுங்கள்
கண்களை விட கண்ணீருக்கு
மதிப்பு அதிகம் ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும்
ஆனால் கண்ணீர்
உள்ளத்தை காட்டும்
வாழ்க்கை சவால்களோடு இருக்கும்
ஆனால் அதை எதிர்கொள்ளும்
மனது எப்போதும்
நம்பிக்கையோடு இருக்க வேண்டும்
வாழ்க்கை என்பது
ஒரு கண்ணாடி
நம்மை நம்பினால்
அது ஒளிரும்
காலம் தள்ளிப் போகும்
என்று நினைத்தது
வாழ்க்கை முன்னே
செல்வதற்கான தள்ளுபடி தான்
முயற்சி செய்யும்
மனம் கொண்டவரை
யாரும் நிறுத்த முடியாது
மகிழ்ச்சியாக
வாழ்க்கை நகரும்
போது மரணபயமும்
எட்டிப்பார்க்கும்
மரணம்
வந்துவிடக்கூடாதென்று
நம் வாழ்க்கையில்
நடக்கும் பல விஷயங்கள்
நம் கட்டுப்பாட்டில்
இல்லை என்பதை
புரிந்து கொண்டால் போதும்
அமைதி கிடைக்கும்
முயற்சி என்பது காற்று போல
பார்த்தால் தெரியாது
ஆனால் முன்னேற்றத்தை அசைக்கிறது
அடுத்தவரிடம்
நீங்கள் உரிமையெடுக்கும்
போது அவர் அதற்கு
தயாரா என்பதை
ஒரு கணம்
யோசித்தே எடுங்கள்
அனுமதியின்றி
எடுக்கும் உரிமை
அர்த்தமற்ற வருத்தங்களை
உண்டாக்கிவிடும்